
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி அடுத்த சாமந்தங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராயப்பன். இவரது மனைவி சரஸ்வதி, 75. உடல்நிலை சரியில்லாததால் சிரமப்பட்ட சரஸ்வதி வீடு அருகேயுள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.