sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு பஸ் மோதி ஒருவர் பலி

/

அரசு பஸ் மோதி ஒருவர் பலி

அரசு பஸ் மோதி ஒருவர் பலி

அரசு பஸ் மோதி ஒருவர் பலி


ADDED : மார் 25, 2024 12:54 AM

Google News

ADDED : மார் 25, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;சேலம், பனமரத்துப்பட்டி, குராள் நத்தத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 31; வெள்ளகோவிலில், கிரேன் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார்.

நேற்று வெள்ளகோவில் கரூர் - கோவை ரோட்டில் நடந்து சென்ற போது, கோவையில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பஸ், மணிகண்டன் மீது மோதியது. படுகாயமடைந்த அவர் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வெள்ள கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us