sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி கூடாது

/

 பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி கூடாது

 பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி கூடாது

 பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி கூடாது


ADDED : டிச 25, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில்,வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:

வன்மம் யாரிடத்திலும் கூடாது. பழி தீர்ப்பது என்பதை மனதால் யாருக்கும் நினைக்கக்கூடாது. நமக்கு யாரேனும் தீங்கு விளைவித்தாலும், அந்த இடத்தில் இருந்து தள்ளி வந்து விட வேண்டும். யார் மீதும் கோபம் கொண்டு பழகக்கூடாது. நமக்குள் மறைந்து இருக்கும் குரோதம், ஏதாவது ஒரு வினாடியில் நம்மை மிருகமாக மாற்றி விடும்.

ஒருவர் செய்த தவறை, முன்பின் அறியாமல் அவர் மீது குற்றம் சாட்டக் கூடாது. ஒருவருடைய துன்பத்தில், நம் மனம் மகிழ்ச்சி அடையக்கூடாது. உள்ளத்தில் பழி எண்ணத்துடன், முகத்தில் சிரிப்புடன் யாருடனும் பழக கூடாது.

ஒருவருடைய தரம் பற்றி பேசுவதற்கு, நமக்கு உரிமை இல்லை. யாரும் யாருக்கும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பது இல்லை. நாம் செய்யும் செயலில் உள்ள நிறை - குறைகளை முதலில் நாம் உணர வேண்டும். அதில் உள்ள தவறை சுட்டிக் காட்டுபவர் மீது கோபம் கொள்ள கூடாது.






      Dinamalar
      Follow us