sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தொகுதி வளர்ச்சி நிதியில் அங்கன்வாடிகள் திறப்பு

/

தொகுதி வளர்ச்சி நிதியில் அங்கன்வாடிகள் திறப்பு

தொகுதி வளர்ச்சி நிதியில் அங்கன்வாடிகள் திறப்பு

தொகுதி வளர்ச்சி நிதியில் அங்கன்வாடிகள் திறப்பு


ADDED : டிச 14, 2024 11:28 PM

Google News

ADDED : டிச 14, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டிய அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டது.திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில், மாநகராட்சி 52வது வார்டு, தென்னம்பாளையம் மற்றும் முத்தையன் கோவில் 27 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையங்களுக்கு புது கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., செல்வராஜ் இவற்றைத் திறந்து வைத்தார். மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.

மேலும், கே.எம்.ஜி., நகரில் 25.80 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையம் மற்றும் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் இப்பணிகளுக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் எம்.எல்.ஏ., - மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us