sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உதவி மின்பொறியாளர் அலுவலகங்கள் திறப்பு

/

உதவி மின்பொறியாளர் அலுவலகங்கள் திறப்பு

உதவி மின்பொறியாளர் அலுவலகங்கள் திறப்பு

உதவி மின்பொறியாளர் அலுவலகங்கள் திறப்பு


ADDED : செப் 08, 2025 10:00 PM

Google News

ADDED : செப் 08, 2025 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: தமிழக மின்வாரியம், மடத்துக்குளம் உபகோட்டம், பாப்பான்குளம் மற்றும் உடுமலை உபகோட்டம் குறிச்சிக்கோட்டையில், புதிதாக உதவி மின்பொறியாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டது. அலுவலகங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டன.

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி அலுவலகங்களை திறந்து வைத்தனர். மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். பாப்பான்குளம் அலுவலகத்தில், பாப்பான்குளம் கிழக்கு, மேற்கு, சாமராயப்பட்டி, பெருமாள்புதுார், சாளரப்பட்டி மற்றும் ரெட்டிபாளையம் கிராமங்களும்; குறிச்சிக்கோட்டை அலுவலகத்தில், காந்திநகர், குறிச்சிக்கோட்டை, கொங்கலக்குறிச்சி, பள்ளபாளையம், ஆலாம்பாளையம், குருவப்பநாயக்கனுார் மற்றும் சின்னகுமாரபாளையம் கிராமங்களும் பயன்பெறும் என, மின்வாரியத்தினர்தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us