sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கனவு இல்லத்தில் வீடு கட்ட ரூ.105.38 கோடிக்கு ஆணை

/

 கனவு இல்லத்தில் வீடு கட்ட ரூ.105.38 கோடிக்கு ஆணை

 கனவு இல்லத்தில் வீடு கட்ட ரூ.105.38 கோடிக்கு ஆணை

 கனவு இல்லத்தில் வீடு கட்ட ரூ.105.38 கோடிக்கு ஆணை


ADDED : நவ 19, 2025 03:56 AM

Google News

ADDED : நவ 19, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டங்களில், 105.38 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை: குடிசை இல்லாத தமிழகம் என்கிற இலக்கை அடைவதற்காக, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், கடந்த 2010ல் துவங்கப்பட்டது. கிராமப்புறங்களில், குடிசைக்கு பதிலாக, பாதுகாப்பான கான்கிரீட் வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வரும் 2030க்குள், குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்காக, இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டங்களில், மாவட்டத்தில், பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இவ்விரு திட்டங்களிலும், இதுவரை, மொத்தம் 5,187 பயனாளிகளுக்கு, 105.38 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us