sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பட்டா வழங்க உத்தரவு; தெற்கு எம்.எல்.ஏ., நன்றி 

/

பட்டா வழங்க உத்தரவு; தெற்கு எம்.எல்.ஏ., நன்றி 

பட்டா வழங்க உத்தரவு; தெற்கு எம்.எல்.ஏ., நன்றி 

பட்டா வழங்க உத்தரவு; தெற்கு எம்.எல்.ஏ., நன்றி 


ADDED : ஜூலை 04, 2025 11:17 PM

Google News

ADDED : ஜூலை 04, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தெற்கு தொகுதிஎம்.எல்.ஏ., செல்வராஜ் கூறியதாவது:

கொங்கணகிரி கோவில் அருகே, 4 ஏக்கர் நிலம் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில், 40 ஆண்டுக்கும் மேலாக 134 குடும்பத்தினர், வசித்து வருகின்றனர்.

நீண்ட காலமாக அவர்கள் அந்த இடத்துக்கு பட்டா கேட்டு போராடி வந்தனர். கடந்த தேர்தலின் போது, அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. சட்டசபை உறுதி மொழி குழு திருப்பூர் வருகையின் போதும் இது குறித்து வலியுறுத்தப்பட்டது. அக்குழுவும் இதற்கு பரிந்துரை செய்தது.

அதனடிப்படையில் இந்த இடத்துக்கு அவர்களுக்கு பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர், துணை முதல்வர், வருவாய் துறை அமைச்சர், கலெக்டருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us