sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமராவதி ஆயக்கட்டில் நெற் பயிர்கள் சேதம்

/

அமராவதி ஆயக்கட்டில் நெற் பயிர்கள் சேதம்

அமராவதி ஆயக்கட்டில் நெற் பயிர்கள் சேதம்

அமராவதி ஆயக்கட்டில் நெற் பயிர்கள் சேதம்


ADDED : ஜன 02, 2025 08:12 PM

Google News

ADDED : ஜன 02, 2025 08:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில், மழைக்கு தாங்காமல் நெற் பயிர்கள் நிலத்தில் விழுந்ததால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.

அமராவதி புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், நெல் சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர்கள், கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழை காரணமாக பாதித்துள்ளன.

மழைக்கு தாங்காமல் நெற் பயிர்கள் தலைசாய்ந்து, நிலத்தில் விழுந்து முளைத்து வருகின்றன. இதனால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், 'ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, இயந்திரங்கள் வாயிலாகவே இப்பகுதிகளில் நெல் அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக பெய்த மழை காரணமாக, பயிர்கள் நிலத்தில் விழுந்து முளைத்து, சேதத்தை ஏற்படுத்தியுள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us