sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஓவிய போட்டி; மாணவருக்கு பாராட்டு

/

ஓவிய போட்டி; மாணவருக்கு பாராட்டு

ஓவிய போட்டி; மாணவருக்கு பாராட்டு

ஓவிய போட்டி; மாணவருக்கு பாராட்டு


ADDED : ஆக 12, 2025 07:17 PM

Google News

ADDED : ஆக 12, 2025 07:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலையில் நடந்த மாநில அளவிலான ஓவிய போட்டியில், வெற்றி பெற்ற மாணவருக்கு பெத்தேல் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

உடுமலை எஸ்ஐபி அகாடமி சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஓவியப்போட்டி ஐஸ்வர்யா நகரில் நடந்தது. இப்போட்டில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

அதில் உடுமலை பெத்தேல் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர் நலின், முதலிடம் பெற்று பரிசு பெற்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு ஓவிய ஆசிரியர் பிரபாகர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us