sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவியை கடித்த நாய் பள்ளி மீது பெற்றோர் புகார்

/

மாணவியை கடித்த நாய் பள்ளி மீது பெற்றோர் புகார்

மாணவியை கடித்த நாய் பள்ளி மீது பெற்றோர் புகார்

மாணவியை கடித்த நாய் பள்ளி மீது பெற்றோர் புகார்


ADDED : மார் 18, 2025 05:13 AM

Google News

ADDED : மார் 18, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : இடுவாயை சேர்ந்தவர், ஒன்பது வயது சிறுமி. இவர் அருகே உள்ள அரசு பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு செல்லும் போது, பள்ளி அருகே தெருநாய் ஒன்று கடித்தது.

இதுகுறித்து மதியம் ஆசிரியரிடம் தெரிவித்தார். தொடர்ந்து பெற்றோருக்கு மொபைல் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. மாலையில் தான் தெரிவித்தனர். இதற்கு பெற்றோர் தரப்பில் பள்ளியில் இருந்து முறையாக தகவல் கொடுக்கவில்லை என்று பள்ளியில் வாக்குவாதம் செய்தனர். தகவலறிந்து சென்ற மங்கலம் போலீசார் சமாதனப்படுத்தி பெற்றோரை அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us