sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு பஸ் டயர் பஞ்சர் பயணியர் அவதி

/

அரசு பஸ் டயர் பஞ்சர் பயணியர் அவதி

அரசு பஸ் டயர் பஞ்சர் பயணியர் அவதி

அரசு பஸ் டயர் பஞ்சர் பயணியர் அவதி


ADDED : அக் 23, 2025 12:48 AM

Google News

ADDED : அக் 23, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: திருப்பூரில் இருந்து நேற்று மாலை உடுமலை புறப்பட்ட அரசு பஸ் (டிஎன்.33.என்.3201)5.30 மணியளவில், பல்லடம் பஸ் ஸ்டாண்டில் பயணிகளை ஏற்றியது; பின், உடுமலைரோட்டில் செல்லும்போது, பின்பக்க டயர் பஞ்சர் ஆனது.

பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். மாற்று பஸ்சுக்காக அரை மணி நேரம் வரை பயணிகள் காத்திருக்க, திருப்பூரில் இருந்து வந்த மற்றொரு பஸ்சில் கூட்ட நெரிசலாக இருந்தது. ஒரு சிலர் மட்டுமே அதில் ஏற முடிந்தது.

மீதமிருந்த பயணிகள், கூடுதல் நேரம் காத்திருந்து, அடுத்த பஸ்சில் சென்றனர். வேலை முடிந்து, வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்ற எதிர்பார்ப்புடன்பயணித்த பலரும் அவதிக்குள்ளாகினர்.






      Dinamalar
      Follow us