sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆக்கிரமிப்புகளால் மக்கள் பாதிப்பு

/

ஆக்கிரமிப்புகளால் மக்கள் பாதிப்பு

ஆக்கிரமிப்புகளால் மக்கள் பாதிப்பு

ஆக்கிரமிப்புகளால் மக்கள் பாதிப்பு


ADDED : ஆக 28, 2025 10:59 PM

Google News

ADDED : ஆக 28, 2025 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை பஸ் ஸ்டாண்டில் திருப்பூர், மூணார் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் பயணியர் காத்திருக்கின்றனர். அந்த இடத்தில் சிலர் கடைகளை போட்டு ஆக்கிரமித்துள்ளனர்.

இது பயணியருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பயணியருக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us