sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'பழனிசாமியை வரவேற்க மக்களை திரட்ட வேண்டும்'

/

'பழனிசாமியை வரவேற்க மக்களை திரட்ட வேண்டும்'

'பழனிசாமியை வரவேற்க மக்களை திரட்ட வேண்டும்'

'பழனிசாமியை வரவேற்க மக்களை திரட்ட வேண்டும்'


ADDED : ஆக 02, 2025 11:34 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், நெருப்பெரிச்சல் மற்றும் புது பஸ் ஸ்டாண்ட் பகுதி நிர்வாகிகள்கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:

இந்த மாதம் இறுதியில் பொது செயலாளர் பழனிசாமி திருப்பூர் வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். அவர் வருகை குறித்து தெருமுனை பிரசாரம், பொதுக்கூட்டம் நடத்துவது.

அவரை வரவேற்க வாக்காளர் பட்டியல் சரி பார்க்க செல்லும்போது பொதுமக்களை அழைக்க வேண்டும். ஒரு பகுதியில் இருந்து, 10 ஆயிரம் பேரை திரட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எம்.எல்.ஏ.,க்கள் தாமோதரன், விஜயகுமார், முன்னாள் எம்.பி., சிவசாமி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us