sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெருந்துறை ஸ்ரீதேவி சிட்பண்ட்ஸ் திருப்பூரில் கிளை திறப்பு விழா

/

பெருந்துறை ஸ்ரீதேவி சிட்பண்ட்ஸ் திருப்பூரில் கிளை திறப்பு விழா

பெருந்துறை ஸ்ரீதேவி சிட்பண்ட்ஸ் திருப்பூரில் கிளை திறப்பு விழா

பெருந்துறை ஸ்ரீதேவி சிட்பண்ட்ஸ் திருப்பூரில் கிளை திறப்பு விழா


ADDED : ஏப் 19, 2025 11:22 PM

Google News

ADDED : ஏப் 19, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பெருந்துறையை தலைமையிடமாக கொண்ட ஸ்ரீதேவி சிட்பண்ட்ஸ், மூன்றாவது கிளையை, திருப்பூர், 60 அடி சாலையில் கனரா வங்கி எதிரில் திறந்துள்ளது. துவக்க விழாவுக்கு இதன் நிர்வாக இயக்குனரும், ஈரோடு மாவட்ட சிட்பண்ட்ஸ் அசோசியேசன் தலைவருமான எஸ்.கே.ராமசாமி தலைமை வகித்தார்.

இதன் இயக்குனர் பிரபு ராமசாமி வரவேற்றார். சஷ்டி பாலா கார்டன்ஸ் ராமகிருஷ்ணன் பங்கேற்று புதிய கிளையைத் திறந்துவைத்தார். ஸ்ரீஅன்னை அசோசியேட்ஸ் சண்முகப்பிரியா நவநீத கண்ணன் குத்துவிளக்கேற்றினார். ஸ்ரீதேவி சிட்பண்ட்ஸ் இயக்குனர் கூறுகையில், ''கடந்த 1984ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம் 40 ஆண்டுகளாக வாடிக்கையாளருக்கு திருப்தியளிக்கும் வகையில் செயல்படுகிறது. 2 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரை ஏலச்சீட்டுகளை அரசு பதிவு பெற்று நடத்தி வருகிறோம். ஏற்கனவே கோவையில் கிளை அலுவலகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது திருப்பூரில் மற்றொரு கிளையைத் துவக்கியுள்ளோம்' என்றனர்.

இதன் இயக்குனர் சிபிவர்மன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us