sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மக்களுக்கு பட்டா அமைச்சரிடம் மனு

/

மக்களுக்கு பட்டா அமைச்சரிடம் மனு

மக்களுக்கு பட்டா அமைச்சரிடம் மனு

மக்களுக்கு பட்டா அமைச்சரிடம் மனு


ADDED : ஜூலை 30, 2025 10:27 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் அளித்த மனு: பல்லடம் தாலுகா, நாரணாபுரம், அறிவொளி நகரில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். பல மாதங்களாக, பட்டா வேண்டி விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக, கலெக்டரிடம் விசாரித்த போது, அந்த இடம், மேய்ச்சல் மற்றும் மந்தைவெளி புறம்போக்கில் உள்ளது என தெரிய வருகிறது. மேய்ச்சல் மற்றும் மந்தைவெளி புறம்போக்கில் வீடுகட்டியுள்ள மொத்த இடத்துக்கு ஈடாக, உடுமலை தாலுகா, தளி கிராமத்தில், 17 ஏக்கர் பூமியை வழங்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் கலெக்டரால் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது. இதுதொடர்பான உரிய உத்தரவுகளை அவசர அவசியம் கருதி நில நிர்வாக ஆணையர் அவர்களுக்கு பரிந்துரைத்து, பட்டா வழங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us