sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உடற்கல்வி ஆசிரியர் தற்கொலை

/

உடற்கல்வி ஆசிரியர் தற்கொலை

உடற்கல்வி ஆசிரியர் தற்கொலை

உடற்கல்வி ஆசிரியர் தற்கொலை


ADDED : மே 04, 2025 12:37 AM

Google News

ADDED : மே 04, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயம்: காங்கயம், மறவபாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 50. இவரது மகன் ஜீவா, 25; படியூரில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

தந்தை அன்றாடம் மது அருந்தி விட்டு, வீட்டுக்கு வருவதால், மகன் மனமுடைந்து இருந்தார். இதுதொடர்பாக தந்தையிடம் தெரிவித்தும், அவர் பழக்கத்தை மாற்றி கொள்ளாமல் இருந்தார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டில் ஜீவா துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us