sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வேலை வாய்ப்பு திறன் வளர்ப்பு தேர்வு

வேலை வாய்ப்பு திறன் வளர்ப்பு தேர்வு

வேலை வாய்ப்பு திறன் வளர்ப்பு தேர்வு


ADDED : மார் 13, 2024 12:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 12:43 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:பிளஸ் 1 பாடத்தில், வேலை வாய்ப்பு திறன் வளர்ப்பு தேர்வை, 523 பேர் எழுதினர்.பிளஸ் 1 தேர்வில், நேற்று, வேலை வாய்ப்பு திறன் வளர்ப்பு தேர்வு நடந்தது.

இதில், 536 மாணவர்கள் தேர்வெழுதும் தகுதி பெற்றிருந்தனர்; 21 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்; 515 பேர் தேர்வெழுதினர். தனித்தேர்வர்களாக, 9 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில், ஒருவர் 'ஆப்சென்ட்' ஆக, 8 பேர் தேர்வெழுதினர்.

இத்தேர்வெழுதிய நஞ்சப்பா பள்ளி மாணவன் சசி கூறுகையில், ''தொழில் கல்வி பயில வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அதனால், இப்பாடத்தை தேர்வு செய்து, படித்தேன். இந்த தேர்வு, எளிது என்றோ, கடினம் என்றோ சொல்வதிற்கில்லை,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us