sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பள்ளபாளையம் குளத்தில் 750 பனை விதைகள் நடவு

/

பள்ளபாளையம் குளத்தில் 750 பனை விதைகள் நடவு

பள்ளபாளையம் குளத்தில் 750 பனை விதைகள் நடவு

பள்ளபாளையம் குளத்தில் 750 பனை விதைகள் நடவு


ADDED : ஆக 17, 2025 11:45 PM

Google News

ADDED : ஆக 17, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாநல்லுார்; கிராமிய மக்கள் இயக்கம்; விதை பசுமை இயக்கம்; பெருமாநல்லுார் மற்றும் செங்கப்பள்ளி ரோட்டரி சங்கங்கள் சார்பில், பனை விதை நடும் நிகழ்வு செங்கப்பள்ளி ஊராட்சி, பள்ளபாளையம் குளத்தில் நடந்தது.

மாவட்ட முன்னாள் கவுன்சிலர் சாமிநாதன், தொடங்கி வைத்தார். துவக்க நாளில் 750 பனை விதைகள் நடப்பட்டன. இருபதாயிரம் பனை விதைகள் நட திட்டமிட்டுள்ளனர். நடும் பனை விதைக்கு மழைக்காலம் வரை தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us