sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ராசாபாளையத்தில் 250 மரக்கன்று நடவு

/

ராசாபாளையத்தில் 250 மரக்கன்று நடவு

ராசாபாளையத்தில் 250 மரக்கன்று நடவு

ராசாபாளையத்தில் 250 மரக்கன்று நடவு


ADDED : அக் 14, 2025 01:01 AM

Google News

ADDED : அக் 14, 2025 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;'வெற்றி' அறக்கட்டளையின், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், மாவட்டம் முழுவதும் மரக்கன்று நட்டு வளர்க்கப்படுகிறது. பசுமை பரப்பை விரிவாக்கும் நோக்கில், வனத்துறையுடன் இணைந்து, பல்வேறு இளம் பசுமை அமைப்புகளுடன் கரம் கோர்த்து, மரம் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் நேற்று, காங்கயம், ராசாபாளையத்தில், மூர்த்தி - சுலோச்சனா ஆகியோருக்கு சொந்தமான குட்டைதோட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பூந்தி கொட்டை -50, இலுப்பை - 70, புங்கன் - 50, தேக்கு - 40, சொர்க்கம் - 30, புளியன் - 10 என, 250 மரக்கன்றுகள் நடப்பட்டன. 'வனத்துக்குள் திருப்பூர்-11' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விருப்பமுள்ளவர்கள், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என,தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us