sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு 

/

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு 

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு 

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு 


ADDED : மார் 25, 2025 06:46 AM

Google News

ADDED : மார் 25, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் ; கடந்த, 3ம் தேதி துவங்கிய, பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்றுடன் நிறைவு பெறுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், 94 மையங்களில், பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த, 3 ம் தேதி துவங்கியது. 11 ஆயிரத்து, 874 மாணவர்கள், 13 ஆயிரத்து, 989 மாணவியர் என, 25 ஆயிரத்து, 863 பேர் தேர்வெழுதி வருகின்றனர்.

கடந்த, 6 ம் தேதியுடன் மொழித்தாள் தேர்வுகள் நிறைவடைந்து, 11 முதல் முக்கிய பாடத்தேர்வுகள் துவங்கின. கடந்த, 21 ம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வுகள் நடந்தது. இன்று இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத் திறன்கள் ஆகிய தேர்வுகள் நடக்கிறது. இன்றைய தேர்வுகளுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல், 4ம் தேதி துவங்க உள்ளது, குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us