sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ் டைரி

/

போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


ADDED : மே 30, 2025 12:34 AM

Google News

ADDED : மே 30, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கஞ்சா சாக்லேட் விற்றவர் கைது


திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே வடக்கு போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அங்கு நின்றிருந்த பீஹாரை சேர்ந்த ராஜன்குமார், 22 ஒரு கிலோ கஞ்சா சாக்லேட் வைத்திருப்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

லாரி மோதி முதியவர் பலி


தாராபுரம், குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 71. காங்கயத்தில் சொந்த வீடு உள்ளது. நேற்று காலை தாராபுரத்தில் இருந்து காங்கயத்திலுள்ள வீட்டுக்கு டூவீலரில் காங்கயம் நோக்கி சென்றபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் பலியானார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பி.ஏ.பி., கால்வாயில் பெண் சடலம்


காங்கயம் பழையகோட்டை ரோடு சத்திரவலசு பகுதியில் நேற்று பி.ஏ.பி., கால்வாயில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மிதந்து வந்தது. இறந்த பெண் யார், எந்த ஊர் என்பது குறித்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us