sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ் டைரி

/

போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


ADDED : ஆக 20, 2025 11:30 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலிபர் பலி



திருப்பூர்; காங்கயம், திட்டுப்பாறையை சேர்ந்தவர் நந்தகுமார், 25; தொழிலாளி. கடந்த, 18ம் தேதி இரவு காங்கயம் - சென்னிமலை ரோட்டில் வடக்குபாளையம் பிரிவு அருகே டூவீலரில் நண்பர் அபிமன்யு என்பவருடன் சென்றபோது ரோட்டின் குறுக்கே நடந்து சென்ற மனநலம் பாதித்த நபர் மீது மோதி, இருவரும் காயமடைந்தனர். அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி நந்தகுமார் இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

எண்ணெய் தொட்டியில் விழுந்து மாப்பிள்ளை பலி



திருப்பூர்; வெள்ளகோவில், கே.பி.சி., நகரை சேர்ந்தவர் திருமூர்த்தி, 31; கடந்த, நான்கு ஆண்டுகளாக சேரன் நகரில் உள்ள ஒரு எண்ணெய் மில்லில் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். எண்ணெய் மில்லில் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென தவறி உள்ளே விழுந்தார். இதில் அவர் பலியானார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் டிச., மாதம் நடைபெற இருந்தது.

வாலிபர் பலி:

காங்கயம், திட்டுப்பாறையை சேர்ந்தவர் நந்தகுமார், 25; தொழிலாளி. கடந்த, 18ம் தேதி இரவு காங்கயம் - சென்னிமலை ரோட்டில் வடக்குபாளையம் பிரிவு அருகேடூவீலரில் நண்பர் அபிமன்யு என்பவருடன் சென்ற போது ரோட்டின் குறுக்கே நடந்து சென்ற மனநலம் பாதித்த நபர் மீது மோதி, இருவரும் காயமடைந்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி நந்தகுமார் இறந்தார். எண்ணெய் தொட்டியில் விழுந்து மாப்பிள்ளை பலி: வெள்ளகோவில், கே.பி.சி., நகரை சேர்ந்தவர் திருமூர்த்தி, 31; கடந்த, நான்கு ஆண்டுகளாக சேரன் நகரில் உள்ள ஒரு எண்ணெய் மில்லில் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். வேலை செய்து கொண்டிருந்த போது, எண்ணெய் தொட்டியில் தவறி விழுந்து பலியானார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் டிச., மாதம் திருமணம் நடைபெற இருந்தது.






      Dinamalar
      Follow us