sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரயிலில் கஞ்சா  பொட்டலம் போலீசார் தீவிர விசாரணை

/

ரயிலில் கஞ்சா  பொட்டலம் போலீசார் தீவிர விசாரணை

ரயிலில் கஞ்சா  பொட்டலம் போலீசார் தீவிர விசாரணை

ரயிலில் கஞ்சா  பொட்டலம் போலீசார் தீவிர விசாரணை


ADDED : மார் 29, 2025 06:28 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில், திருப்பூர் ரயில்வே போலீசார் (போதை பொருள் தடுப்பு பிரிவு) ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.

பொது பெட்டியில், ஒரு பை கேட்பாரற்று கிடந்தது. அதனை சோதனை செய்த போது அதில் 4 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதேபோல், பீஹார் மாநிலம் பரோனியிலிருந்து எர்ணாகுளம் செல்லும் பரோனி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த இரண்டு பைகளில், 2.75 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இவற்றைப் பறிமுதல் செய்து, திருப்பூர் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் அவர்கள் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us