sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ் பணி தேர்வு; 2,093 பேர் எழுதினர்

/

போலீஸ் பணி தேர்வு; 2,093 பேர் எழுதினர்

போலீஸ் பணி தேர்வு; 2,093 பேர் எழுதினர்

போலீஸ் பணி தேர்வு; 2,093 பேர் எழுதினர்


ADDED : நவ 09, 2025 11:51 PM

Google News

ADDED : நவ 09, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தமிழக போலீஸ் துறையில், 3,665 இரண்டாம் நிலை போலீஸ் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.

தமிழகம் முழுதும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு நடந்தது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் பிஷப் உபகாரசாமி பள்ளியில் ஆண்களுக்கும், கொங்கு மெட்ரிக் பள்ளியில், பெண்களுக்கும் என, இரண்டு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

தேர்வு எழுத மொத்தம், 2,472 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். தேர்வை, 2,093 பேர் எழுதினர். பலத்த போலீஸ் சோதனைக்கு பின் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், இரண்டு துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us