sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குளம் பாதுகாப்பு சங்கம் அடையாள உண்ணாவிரதம்

/

குளம் பாதுகாப்பு சங்கம் அடையாள உண்ணாவிரதம்

குளம் பாதுகாப்பு சங்கம் அடையாள உண்ணாவிரதம்

குளம் பாதுகாப்பு சங்கம் அடையாள உண்ணாவிரதம்


ADDED : மார் 15, 2024 12:51 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ். பெரியபாளையம், ஊராட்சி அலுவலகம் முன், நஞ்சராயன்குளம் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடந்தது. ஊராட்சி உறுப்பினர் கோபால் தலைமை வகித்தார். சங்க தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் மோகன்குமார், துணைத்தலைவர்கள் நாகேந்திரன், ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

குளத்துக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு குறித்து ஊராட்சி மன்ற தீர்மானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரேஷன் கடை இடமாற்றம் செய்ய வேண்டும். தாமரை கோவில் வரை நெடுஞ்சாலை ரோட்டில் மையத்தடுப்பு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us