sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொங்கல் கோலப் போட்டி; பெண் வக்கீல்கள் அசத்தல்

/

பொங்கல் கோலப் போட்டி; பெண் வக்கீல்கள் அசத்தல்

பொங்கல் கோலப் போட்டி; பெண் வக்கீல்கள் அசத்தல்

பொங்கல் கோலப் போட்டி; பெண் வக்கீல்கள் அசத்தல்


ADDED : ஜன 09, 2025 11:40 PM

Google News

ADDED : ஜன 09, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரங்கோலி கோலம் வரையும் போட்டி நடந்தது.

வரும், 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதை வரவேற்கும் விதமாக திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் இன்று 10ம் தேதி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட நீதித்துறை, பார் அசோசியேசன், அட்வகேட்ஸ் அசோசியேசன் மற்றும் மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்கம் ஆகியன இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று கோர்ட் வளாகத்தில் ரங்கோலி கோலப் போட்டிகள் நடந்தது. பெண் வக்கீல்கள், ஊழியர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ரங்கோலி வரைந்தனர்.

இதில் சிறப்பான ரங்கோலி வரைந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இன்று நடைபெறும் விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்படும். இன்று மதியம், 1:15 மணிக்கு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.






      Dinamalar
      Follow us