sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஜல்லி தரம் மோசம்? சட்டசபை குழு அதிரடி

/

ஜல்லி தரம் மோசம்? சட்டசபை குழு அதிரடி

ஜல்லி தரம் மோசம்? சட்டசபை குழு அதிரடி

ஜல்லி தரம் மோசம்? சட்டசபை குழு அதிரடி


ADDED : பிப் 13, 2025 07:10 AM

Google News

ADDED : பிப் 13, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர், திருப்பூர், முதலிபாளையம் 'தாட்கோ' தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தொழிற்கூடங்களை நேற்று பார்வையிட்டனர்.

தொழிற்பேட்டை வளாகத்தில் ரோடு பணிக்காக கொட்டப்பட்டிருந்த 'கிரஷர்' ஜல்லிக்கற்களை கையில் அள்ளி சோதித்த குழு தலைவர் நந்தகுமார், ''எம்.சாண்ட் கழிவு அதிகம் கலந்துள்ளது; இவற்றை பயன்படுத்தினால் ரோடு அமைத்த பிறகு, கற்கள் நகர்ந்து, ரோடு நெகிழ்ந்து விடும்; வலுவாக இருக்காது; பயன்படுத்தும் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்,'' என்று அறிவுறுத்தினார். அலுவலர் ஒருவர், பாலிதீன் கவரில், 'கிரஷர்' ஜல்லியை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றார்.

கலெக்டர் கிறிஸ்துராஜிடம் இதுகுறித்து பேசிய சட்டசபை முதன்மை செயலர் சீனிவாசன், ''ரோடு பணிக்கு பயன்படுத்தும் கட்டுமான பொருட்களை மாதிரி எடுத்து பரிசோதனை செய்து, இரண்டு வாரத்துக்குள் அறிக்கை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us