sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் 'ஸ்டிரைக்'

/

விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் 'ஸ்டிரைக்'

விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் 'ஸ்டிரைக்'

விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் 'ஸ்டிரைக்'


ADDED : மார் 19, 2025 01:51 AM

Google News

ADDED : மார் 19, 2025 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோமனுார்:கூலி உயர்வு, ஆறு சதவீதம் மின் கட்டண உயர்வை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கருப்பு கொடி போராட்டங்களை நடத்தியும் பயனில்லை.

இந்நிலையில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், செயலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று சோமனுாரில் நடந்தது. இதுகுறித்து, சோமனுார் விசைத்தறியாளர் சங்க தலைவர் பூபதி கூறியதாவது:

மாவட்ட நிர்வாகம் ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சு நடத்தி, கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரு நாட்களுக்கு முன் கலெக்டரை சந்தித்து முறையிட்டோம். சாதகமான பதில் கிடைக்கவில்லை. கூலி உயர்வு கிடைக்காமலும், மின் கட்டண உயர்வை சாமாளிக்க முடியாமலும் நெருக்கடியில் உள்ளோம். இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us