sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாளை ரேக்ளா பந்தயம் ஏற்பாடுகள் மும்முரம்

/

நாளை ரேக்ளா பந்தயம் ஏற்பாடுகள் மும்முரம்

நாளை ரேக்ளா பந்தயம் ஏற்பாடுகள் மும்முரம்

நாளை ரேக்ளா பந்தயம் ஏற்பாடுகள் மும்முரம்


ADDED : ஜூலை 12, 2025 12:29 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயம்; காங்கயம், சிவன்மலை பகுதியில் நாளை ரேக்ளா பந்தயம் நாளை நடைபெறவுள்ளது.

காங்கயம் அடுத்த சிவன்மலையில், இந்தநிகழ்ச்சி, நாளை (13ம் தேதி) காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும். சிவன்மலையை சுற்றி கிரிவலப்பாதையில் இப்பந்தயம் நடைபெற உள்ளது. இதில் 200 மீ., மற்றும் 300 மீ., தொலைவுக்கான போட்டிகள் நடைபெறுகிறது. ரேக்ளா பந்தயம் நடப்பதையொட்டி, இதன் துவக்கமாக, நேற்று மலையடிவாரத்தில் பந்தயம் துவங்கும் இடத்தில், கால்கோள் விழா நடந்தது.

நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தலைமை வகித்தார். பொதுமக்கள் மற்றும் ரேக்ளா ஆர்வலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us