sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆளறிச்சான்று நடைமுறை பூசாரிகள் கோரும் மாற்றம்

/

ஆளறிச்சான்று நடைமுறை பூசாரிகள் கோரும் மாற்றம்

ஆளறிச்சான்று நடைமுறை பூசாரிகள் கோரும் மாற்றம்

ஆளறிச்சான்று நடைமுறை பூசாரிகள் கோரும் மாற்றம்


ADDED : டிச 09, 2024 05:19 AM

Google News

ADDED : டிச 09, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநில தலைவர் வாசு, அறநிலையத்துறை கமிஷனருக்கு அனுப்பிய மனு:

தமிழகம் முழுவதும், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம கோவில் பூசாரிகள், ஓய்வூதியம் பெறுவதற்கு, அறநிலையத்துறை உதவி கமிஷனர் மூலம் ஆண்டுதோறும் ஆளறிச் சான்று சமர்ப்பிக்க வேண்டும். வயது முதிர்ந்த பூசாரிகள் பலர், தாங்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளில் இருந்து, மாவட்ட தலைநகரங்களில் உள்ள உதவி கமிஷனர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதிக போக்குவரத்து செலவு, வீண் அலைச்சல் ஏற்படுகிறது. நடக்க இயலாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ள வயதான பூசாரிகள் சிரமப்படுகின்றனர்.

உதவி கமிஷனர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இல்லாதபோது, தேவையின்றி அலைய வேண்டியுள்ளது. பிற துறைகளில் கடைபிடிக்கப்படுவது போல், தபால் அலுவலகங்களிலேயே ஆளறிச் சான்று பெறும் வசதியை அறநிலையத்துறை ஏற்படுத்தித் தர வேண்டும்.






      Dinamalar
      Follow us