sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தோட்டக்கலை பயிர்களுக்கு பிரதமரின் காப்பீடு திட்டம்

/

தோட்டக்கலை பயிர்களுக்கு பிரதமரின் காப்பீடு திட்டம்

தோட்டக்கலை பயிர்களுக்கு பிரதமரின் காப்பீடு திட்டம்

தோட்டக்கலை பயிர்களுக்கு பிரதமரின் காப்பீடு திட்டம்


ADDED : ஆக 21, 2025 09:41 PM

Google News

ADDED : ஆக 21, 2025 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், 2025- 26ம் ஆண்டு, காரீப் பருவ தோட்டக்கலை பயிர்களுக்கு, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

விவசாயிகள், அருகாமையிலுள்ள இ- சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் காப்பீடு செய்யலாம். வெங்காயத்துக்கு ஏக்கருக்கு 2,267.50 ரூபாய், தக்காளிக்கு, 1,582.50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காப்பீடு செய்வதற்கு, வரும் செப். 1ம் தேதி கடைசி நாள்.

மரவள்ளிக்கு, 1,985 ரூபாய், வாழைக்கு, 4,997.50; மஞ்சள், 4,705 ரூபாய் வீதம் காப்பீடு தொகை செலுத்த வேண்டும். வரும் செப்., 16ம் தேதி கடைசி நாள். முன்மொழிவு படிவம், விண்ணப்ப படிவம், அடங்கல், டிஜிட்டல் பயிர் சான்றிதழ், ஆதார் நகல், வங்கி பாஸ் புத்தக நகல் ஆகியவற்றுடன், பயிர் காப்பீட்டுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us