sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆதி காடு தோட்டம் மரங்களின் கூட்டம்

/

ஆதி காடு தோட்டம் மரங்களின் கூட்டம்

ஆதி காடு தோட்டம் மரங்களின் கூட்டம்

ஆதி காடு தோட்டம் மரங்களின் கூட்டம்


ADDED : நவ 08, 2024 07:06 AM

Google News

ADDED : நவ 08, 2024 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் நேற்று 350 மரக்கன்றுகள் நடப்பட்டன.

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மாவட்டம் முழுவதும் தனியாருக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டுவருகிறது. இதுவரை ஒன்பது திட்டங்கள் முடிவடைந்த நிலையில், மூன்று லட்சம் மரக்கன்று நடுவதற்கான இலக்குடன் 'வனத்துக்குள் திருப்பூர் திட்டம் - 10' பயணம் வெற்றிநடை போடுகிறது.

நேற்று, கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான, காங்கயம் அடுத்த சிவன்மலை, கரட்டுப்பாளையம் ஆதிகாட்டுத் தோட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. புளி 145 மகோகனி, 140; சந்தனம் 10; நாவல், 10; ஈட்டி , 2; தேக்கு 38; கொடுக்காப்புளி 5 என, மொத்தம் 350 மரக்கன்றுகள் நடப்பட்டன.






      Dinamalar
      Follow us