sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறை நிரப்பும் போராட்டம்

/

சிறை நிரப்பும் போராட்டம்

சிறை நிரப்பும் போராட்டம்

சிறை நிரப்பும் போராட்டம்


ADDED : ஜன 23, 2025 12:22 AM

Google News

ADDED : ஜன 23, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

'மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 1500 ரூபாயை, 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்; தேசிய வேலை உறுதி யளிப்பு திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை என்கிற விதிமுறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்' என, கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 66 பேரை, திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us