sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குழந்தைகள் காப்பகத்துக்கு பிரித்வி நிறுவனம் உதவி

/

குழந்தைகள் காப்பகத்துக்கு பிரித்வி நிறுவனம் உதவி

குழந்தைகள் காப்பகத்துக்கு பிரித்வி நிறுவனம் உதவி

குழந்தைகள் காப்பகத்துக்கு பிரித்வி நிறுவனம் உதவி


ADDED : நவ 13, 2024 05:29 AM

Google News

ADDED : நவ 13, 2024 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : பெண் குழந்தைகள் காப்பகத்துக்கு, பிரித்வி இன்னர் வியர்ஸ் நிறுவனம் சார்பில், சானிடரி நேப்கின் டிஸ்பென்சர் வழங்கப்பட்டது.

திருப்பூரில் இயங்கி வரும் முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகங்களுக்கு, தன்னார்வ அமைப்புகள், பனியன் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள, ஆறு குழந்தைகள் காப்பகங்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'சானிடரி நேப்கின்'களை எரிக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ரியாஷ் முகமதுபாஷா ஏற்பாட்டில், பிரித்விஇன்னர் வியர்ஸ் நிறுவனம் சார்பில் இந்த உதவி வழங்கப்பட்டது.

இதனை பிரித்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாலன், காப்பகங்களுக்கான 'சானிடரி நேப்கின் டிஸ்பென்சர்'கருவிகளை, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வழங்கினார். தொடர்ந்து, குழந்தைகள் காப்பக பொறுப்பாளர்கள் வசம், அக்கருவிகள் ஒப்படைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us