sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தனியார் பஸ் சிறைபிடிப்பு; பொதுமக்கள் ஆவேசம்

/

தனியார் பஸ் சிறைபிடிப்பு; பொதுமக்கள் ஆவேசம்

தனியார் பஸ் சிறைபிடிப்பு; பொதுமக்கள் ஆவேசம்

தனியார் பஸ் சிறைபிடிப்பு; பொதுமக்கள் ஆவேசம்


ADDED : நவ 25, 2024 06:25 AM

Google News

ADDED : நவ 25, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; கோவையில் இருந்து நேற்றுமுன்தினம் மதியம், தனியார் பஸ் ஒன்று, திருப்பூர் நோக்கி புறப்பட்டது.

காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில், 5 பெண்கள் அவிநாசிக்கு செல்ல கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டுள்ளனர். பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்லாது; பைபாஸில் சென்று அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் இறங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இது குறித்து, பெண்கள் தங்கள் கணவர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். இதனால், பைபாஸ் ரோட்டில், திரண்ட பொதுமக்கள் தனியார் பஸ்சை சிறைப்பிடித்தனர்.

திருமுருகன் பூண்டி மற்றும் அவிநாசி போலீசார், பொதுமக்களிடம் பேசினர். போலீசாரின் அறிவுரையின்படி, பெண் பயணிகள், அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடப்பட்டு, பஸ் திருப்பூருக்கு சென்றது.






      Dinamalar
      Follow us