sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு

/

இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு

இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு

இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு


ADDED : பிப் 01, 2025 12:20 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநகர போலீஸ் பிரிவில், ஆயுதப் படையில் இன்ஸ்பெக்டர்களாக உள்ள 32 பேருக்குடி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு வழங்கி, அரசு கூடுதல் முதன்மை செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். இதில், திருப்பூர் மாவட்ட ஆயுதப் படை பிரிவில் பணியாற்றும் திருநாவுக்கரசு, உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மாநகர போலீஸ் போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாநகர போலீஸ் ஆயுதப் படை இன்ஸ்ெபக்டர் ஜானகிராமன், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி., யாக மாற்றப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us