sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வெட்டப்பட்ட பனை மரங்கள் வழக்குப்பதிவு; அபராதம் விதிப்பு

/

வெட்டப்பட்ட பனை மரங்கள் வழக்குப்பதிவு; அபராதம் விதிப்பு

வெட்டப்பட்ட பனை மரங்கள் வழக்குப்பதிவு; அபராதம் விதிப்பு

வெட்டப்பட்ட பனை மரங்கள் வழக்குப்பதிவு; அபராதம் விதிப்பு


ADDED : ஜூலை 12, 2024 05:11 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 05:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி:

பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தெற்குப் பகுதியில் நட்சத்திர நந்தவனம் அமைந்துள்ளது.

இதில் இருந்த இரண்டு பனை மரங்களை, இரு நாட்களுக்கு முன் சிலர் வெட்டி சாய்த்தனர். கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், அவிநாசி போலீசாரிடம் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராஜவேல், தாசில்தார் மோகனன், ஆர்.ஐ., மகேஸ்வரி ஆகியோர் கோவில் நந்தவனத்தில் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக நந்தவனத்தை ஒட்டி வாகன சர்வீஸ் ஸ்டேஷன் வைத்துள்ள நந்தகுமார் என்பவர் மீது வழக்கு பதிவுசெய்தனர். வருவாய்த் துறையினர் தரப்பில் பனை மரங்களை வெட்டிய குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us