sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆணவப்படுகொலை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

/

ஆணவப்படுகொலை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ஆணவப்படுகொலை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ஆணவப்படுகொலை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 02, 2025 11:31 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருவேல்வேலியில் பொறியாளர் கவின் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனைப் பெற்றுத் தரவும் வலியுறுத்தி, ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. குமரன் சிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் அதிகளவில் ஆணவப்படுகொலை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.

இதை தடுக்கும் வகையில், சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தப்பட்டது. மாவட்ட துணை தலைவர் விவேக் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us