sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மானிய விலையில் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்

/

மானிய விலையில் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்

மானிய விலையில் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்

மானிய விலையில் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்


ADDED : அக் 22, 2025 10:54 PM

Google News

ADDED : அக் 22, 2025 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: குறிச்சிக்கோட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான சோளம், உளுந்து, மக்காச்சோளம் விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

உடுமலை வேளாண் துறை, குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான சான்று பெற்ற விதைகள், சோளம்- கோ.32, உளுந்து - விபிஎன்-8, வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் ஆகியவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. உடுமலை பகுதிகளில் பருவ மழை துவங்கியுள்ளதால், விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us