/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
/
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
ADDED : மார் 08, 2024 12:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
உடுமலை அருகே பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த, இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு, தொழிற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
பள்ளி தலைமையாசிரியர் கணேசன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். விலங்கியல் ஆசிரியர் ஜான் பாட்ஷா வரவேற்றார். இயற்பியல் ஆசிரியர் மகுடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன் மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். கணித ஆசிரியர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்.

