sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போதை ஆசாமிகள் பொதுமக்கள் அச்சம்

/

போதை ஆசாமிகள் பொதுமக்கள் அச்சம்

போதை ஆசாமிகள் பொதுமக்கள் அச்சம்

போதை ஆசாமிகள் பொதுமக்கள் அச்சம்


ADDED : ஜன 28, 2025 05:16 AM

Google News

ADDED : ஜன 28, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : பல்லடம் பஸ் ஸ்டாண்டில், நேற்று மாலை, இளைஞர்கள் சிலரும் போதை ஆசாமி ஒருவரும் மோதிக்கொண்டனர். பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

பொதுமக்கள் கூறியதாவது:

சமூக விரோதிகள் மற்றும் போதை ஆசாமிகளின் நடமாட்டம் பஸ் ஸ்டாண்டில் அதிகம் உள்ளது. தகாத செயல்கள், அடிதடி மோதல்களில் ஈடுபடுவது அதிக அளவில் நடக்கிறது. வேலை முடிந்து திரும்பும் மாலை நேரங்களில், இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன் பஸ் ஸ்டாண்டில் கொலை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், பொதுமக்களுக்கும், பள்ளி கல்லுாரி முடிந்து செல்லும் மாணவ மாணவியருக்கும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. மாலை நேரங்களில், பஸ் ஸ்டாண்டுக்குள் போலீசார் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us