sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பல்லாங்குழி ரோட்டுக்கு தீர்வு பொதுமக்கள் மகிழ்ச்சி

/

பல்லாங்குழி ரோட்டுக்கு தீர்வு பொதுமக்கள் மகிழ்ச்சி

பல்லாங்குழி ரோட்டுக்கு தீர்வு பொதுமக்கள் மகிழ்ச்சி

பல்லாங்குழி ரோட்டுக்கு தீர்வு பொதுமக்கள் மகிழ்ச்சி


ADDED : மார் 29, 2025 11:54 PM

Google News

ADDED : மார் 29, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம் அருகே, குண்டும், குழியுமாக இருந்த ரோட்டை, நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று சீரமைத்தனர்.

எஸ்.பெரியபாளையம் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், பல இடங்களில் குழி ஏற்பட்டுள்ளது; இதன்காரணமாக, தொடர் விபத்து ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது; அதன் எதிரொலியாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வாயிலாக, ரோடு சீரமைப்பு பணி நடந்தது; இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us