sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை: பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல தடை

/

திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை: பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல தடை

திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை: பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல தடை

திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை: பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல தடை


ADDED : அக் 17, 2025 11:20 PM

Google News

ADDED : அக் 17, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது.

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலைப்பகுதிகளில் நேற்று, வானம் மேக மூட்டத்துடனும், அவ்வப்போது மழை பெய்தும் வந்தது.

இதனால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருந்ததால், நேற்று காலை முதலே, சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடந்தன. மும்மூர்த்திகளை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us