sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ரேஷன் குறை தீர்க்கும் முகாம் வரும் 13ம் தேதி நடக்கிறது

/

 ரேஷன் குறை தீர்க்கும் முகாம் வரும் 13ம் தேதி நடக்கிறது

 ரேஷன் குறை தீர்க்கும் முகாம் வரும் 13ம் தேதி நடக்கிறது

 ரேஷன் குறை தீர்க்கும் முகாம் வரும் 13ம் தேதி நடக்கிறது

1


ADDED : டிச 11, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:05 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், வரும் 13ம் தேதி நடக்கிறது.

தமிழக அரசு பொதுவினியோக திட்டத்தின் வாயிலாக, பொதுமக்களுக்கு ரேஷன்கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம், வரும், 13 ம் தேதி, காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, உடுமலை தாலுகா குறிஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடக்கிறது.

அதே போல், மடத்துக்குளம் தாலுகாவிற்கு, கணியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் நடக்கிறது.

இம்முகாமில், ரேஷன் கார்டுகளில், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு கோரிய விண்ணப்பம் என ரேஷன் கார்டுகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும். இம்முகாமில், பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று பயன்பெறுமாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us