sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரேஷன் அரிசி பறிமுதல்

/

ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : ஏப் 06, 2025 02:00 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், திருமுருகன்பூண்டி - குப்பாண்டம்பாளையம் ரோட்டில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில், அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. விசாரணையில், ராக்கியாபாளையத்தை சேர்ந்த முத்தையன், 34 என்பதும், அவிநாசி, பழங்கரை, ஜெயம் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிந்தது.

அவரை கைது செய்த போலீசார், 1.7 டன் அரிசி, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us