sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மண்டல பாசனம் துார்வாரும் பணி தீவிரம்

/

மண்டல பாசனம் துார்வாரும் பணி தீவிரம்

மண்டல பாசனம் துார்வாரும் பணி தீவிரம்

மண்டல பாசனம் துார்வாரும் பணி தீவிரம்


ADDED : ஜூலை 21, 2025 10:16 PM

Google News

ADDED : ஜூலை 21, 2025 10:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில், புதுப்பாளையம் கிளை கால்வாய் வாயிலாக, 7 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த கால்வாயில், ஏ.நாகூர், விருகல்பட்டி, கொங்கல்நகரம், சோமவாரப்பட்டி, கொண்டம்பட்டி உள்ளிட்ட கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்குட்பட்ட விளைநிலங்கள் பயன்பெறுகின்றன.

கிளை கால்வாயில் இருந்து, நிலங்களுக்கு செல்லும் பகிர்மான கால்வாய்கள் புதர் மண்டி காணப்படுகிறது. இக்கால்வாய்களை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், துார்வார விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதற்காக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் பலனில்லை. இதையடுத்து, கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம்( பாசன சபை)கள் வாயிலாக பகிர்மான கால்வாய்கள் துார்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக, புதர்கள் அகற்றப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us