sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

/

பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : மே 03, 2025 05:09 AM

Google News

ADDED : மே 03, 2025 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் விதிமீறல் கடைகள் அகற்றப்பட்டன.

காமராஜ் ரோட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகம் உள்ளது. இதில் ஏராளமான கடைகள் உள்ளன. இக்கடைகளின் முன்புறங்களிலும், பஸ்கள் நிற்கும் பிளாட்பாரத்தின் ஒரு பகுதியிலும் சிலர் ஆக்கிரமிப்பு செய்து சிறிய அளவில் கடைகள் அமைத்துள்ளனர். இதனால், பயணிகள் நிற்க இடமின்றி அவதிப்படும் நிலை தொடர்ந்து காணப்படுகிறது.

இது குறித்த புகார்களின் பேரில், நேற்று மாநகராட்சி அதிகாரிகள் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது ஆக்கிரமிப்பு செய்து, அமைக்கப்பட்டிருந்த ஐந்து கரும்பு ஜூஸ் கடைகள் மற்றும் ஒரு டீக்கடையும் அகற்றப்பட்டது. இக்கடையிலிருந்த பொருட்களை மாநகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.






      Dinamalar
      Follow us