sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மரக்கிளைகளை அப்புறப்படுத்துங்க

/

மரக்கிளைகளை அப்புறப்படுத்துங்க

மரக்கிளைகளை அப்புறப்படுத்துங்க

மரக்கிளைகளை அப்புறப்படுத்துங்க


ADDED : ஆக 31, 2025 11:21 PM

Google News

ADDED : ஆக 31, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலையிலிருந்து மூணார் செல்லும் வழிதடத்தில் போடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட பிரதான ரோட்டோரத்தில் புளியம் மரங்கள் உள்ளன.

எலையமுத்துார் பிரிவு பகுதி முதல் அண்ணாநகர் பகுதி வரை ரோட்டோரத்தில் உள்ள புளியம் மரங்களின் கிளைகள் பல மடங்கு வளர்ந்துள்ளன. மரங்களின் அருகில் உள்ள தெருவிளக்குகளையும் மரக்கிளைகள் மறைத்து விடுகின்றன. இதனால் அப்பகுதியில் மாலை நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வெளிச்சத்தை மறைக்கும் மரக்கிளைகளை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென போடிபட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us