sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கட்டட கண்காட்சியில்ரெப்கோ நிறுவன அரங்கு

/

கட்டட கண்காட்சியில்ரெப்கோ நிறுவன அரங்கு

கட்டட கண்காட்சியில்ரெப்கோ நிறுவன அரங்கு

கட்டட கண்காட்சியில்ரெப்கோ நிறுவன அரங்கு


ADDED : ஜூலை 20, 2025 06:50 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கம் நடத்தும், 20வது கட்டட கட்டுமானப் பொருள் கண்காட்சி, தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில், நேற்று முன்தினம் (18ம் தேதி) துவங்கியது.

நாளை வரை நடத்தப்பட உள்ள கண்காட்சியில், ரெப்கோ ேஹாம் பைனான்ஸ் நிறுவனத்தின் திருப்பூர் கிளை அரங்கு, பி- 20ல் செயல்படுகிறது.

நிறுவனத்தின் கோவை மண்டல வளர்ச்சி மேலாளர் ஷஜி அரங்கை திறந்து வைத்தார். கிளை மேலாளர் தட்சிணாமூர்த்தி, விற்பனை மேலாளர் யுவராஜ், கிளை துணை மேலாளர் பிரியங்கா, அவிநாசி கிளை மேலாளர் விஜயகுமார் மற்றும் கிளை ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த அரங்கில் வீடு கட்ட, வாங்க மற்றும் பிற கடன் தேவைகளுக்கான ஆலோசனை வழங்கப்படுகிறது.

கடனுதவி தேவைப்படுவோர், நேரில் அணுகி பயன் பெறலாம் என, திருப்பூர் கிளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us