sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

/

கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை


ADDED : மே 02, 2025 08:48 PM

Google News

ADDED : மே 02, 2025 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலையிலிருந்து சென்னை, தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை அமைந்துள்ளது. உடுமலை வழியாக, திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், கோவை - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், மக்கள் அதிக அளவில் ரயில்களில் பயணம் செய்கின்றனர். தற்போது கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

அவர்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். எனவே, கோவை, பாலக்காட்டிலிருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உடுமலை ரயில் பயணியர் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளனர்.






      Dinamalar
      Follow us